தீராத நோய் தீர்க்கும் மந்திரம்

வணக்கம்
தீராத நோய் தீர்க்கும் மந்திரம்
ஒருவருக்கு தீராத நோய் ஏற்பட்டிருந்தாலோ எந்தமருந்துக்கும் மருத்தவத்திற்கும் கட்டுப்படாத நோய் ஏற்பட்டு இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம்
வெள்ளிக்கிழமை அன்று விஷ்ணு பகவானை வழிபட்டு துளசி மாலை அணிவித்து நோய் கண்டவரின் பெயருக்கு ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை 48 நாட்களுக்கு கூறி வர நோய் தீரும்

நோய் தீர்க்கும் மந்திரம்
-----------------------------------
ஓம் நம பரமார்த்யாய புரு
ஷாய மஹாத்மநே
அரூப பஹரூபாய வ்யாபிணே பரமாத்மநே
வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய



Offers