![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeXyG4r_4KKxqFA8zb9pFeSz4y1cAPlVp4cVZZ_YuYM-0uq3oPubL2SAueQdzRXwv05zol7kS1HtsvyJJhmHstVWBlnev8f5N4C9gGPUJm2afDBVldKomPpxggh2J_nMpPiHb7t3fkRcrj/s400/11866252_1623690201234155_176660671198034935_n.jpg)
நல்ல புத்திசாலியாகவும், பலராலும், விரும்பி நேசிக்கப் பட்டவராகவும், செல்வந்தராகவும், நன்கு வளர்க்கப்பட்டவராகவும் விளங்குவீர்கள். அத்துடன் பிறருக்கு மரியாதை காட்டும் பண்பாடும் உண்மை பேசும் குணமும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதான சுபாவமும் உண்டு. உங்கள் தொழிலில், பயிற்சி பெற்றவராக விளங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் , நல்ல உறவுகளைப் பராமரித்து வருவீர்கள் .நல்ல உடை, ஆபரணங்களிலும் ஆசை கொண்டவர் .
அஸ்வினி நட்சத்திரத்தலம் :-
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : பிறவி மருந்தீஸ்வரர்
அம்மன்/தாயார் : பிரகன்நாயகி (பெரியநாயகி)
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் :